ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி ஓசூர் நீதிமன்றத்தில் மனு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை இழிவாகப் பேசியதாக நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 -வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் … Continue reading ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி ஓசூர் நீதிமன்றத்தில் மனு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed